Venkaiah Naidu to provide English subtitles for TR portions of the film Kavan
Chennai: TR’s Kavan got released last week and is running successfully all across the South India. To take the movie to the international audience, the filmmakers have decided to append English...
View Articleவோட்டுக்கு வாங்கிய பணத்தை கஷ்டப்படும் விவசாயிகளுக்கு தந்தனர் ஆர்.கே.நகர்...
ஆர்.கே.நகர்: மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களின் தொகுதியான ஆர்.கே.நகரில் நடக்கவிருந்த இடைத்தேர்தல் ‘வோட்டுக்கு நோட்டு’ விவகாரத்தால் ரத்தானது. இதனை தொடர்ந்து, அப்பாவி வாக்காளர்கள் வாங்கிய ஆயிரங்களை,...
View Articleபிறந்தநாளன்று அனைவரும் பயங்கரமாக ஐஸ் வைத்ததால் கலைஞருக்கு மீண்டும் காய்ச்சல்
சென்னை: முத்தமிழ் அறிஞர், தமிழ்த்தலைவர் கலைஞர் கருணாநிதி அவர்களின் 94-ஆம் பிறந்தநாள் மற்றும் சட்டமன்றத்தில் வைர விழா வெகு விமரிசையாக கடந்த மூன்றாம் தேதி கொண்டாடப்பட்டது. இரண்டு ஐஸுக்கு நடுவே ஒளிரும்...
View Articleபிளாஸ்டிக் அரிசிக்கு மத்திய அரசு தடை; பிளாஸ்டிக் அரிசி உண்ணும் போராட்டத்தை...
சென்னை: ஆந்திரா மூலமாக தமிழகத்தில் பிளாஸ்டிக் அரிசி ஊடுருவி வந்ததாக வந்த தகவலையடுத்து தமிழகமெங்கும் பிளாஸ்டிக் அரிசியை பற்றி பரவலாக பேசிவருகின்றனர். இதனை தொடர்ந்து, பிளாஸ்டிக் அரிசிக்கு மத்தியில் ஆளும்...
View Articleதமிழக சட்டசபை மேசைகளில் மோடியின் உருவம் தென்பட்டதால் பரபரப்பு
சென்னை: மூன்று மாதங்களுக்கு பிறகு தமிழக சட்டசபை நேற்று கூடியது. முதலில், உள்ளே நுழைந்த திமுகவினரின் கண்களிலே பல மேசைகளில் மோடியின் உருவம் தென்பட்டதினால் அவ்விடமே பரபரப்பானது. சட்டசபையின்...
View Articleஅஅஅ படத்தில் சிம்பு பஞ்ச பேசியப்பொழுது ஏற்பட்ட மின்னல் தாக்கி 8 பேர் பலி
மதுரை: சிம்புவிற்கு பிரச்சனை என்பது புதிதல்ல. அத்தனை பிரச்சனைகளையும் தாண்டி அவரது படங்கள் வெளியாகி வருகின்றன. ஆனால், அவரது சமீபத்திய திரைப்படத்தினால் அவருக்கு வேறு ரூபத்தில் பிரச்சனை எழுந்துள்ளது. இந்த...
View Articleகூடங்குளத்திலிருந்து மின்சாரம் வருவதனால், மின் இணைப்பை துண்டித்து இரண்டு...
சென்னை: கூடங்குளத்தில் அனல்மின் நிலையம் அமைப்பதற்கு எதிராக சில ஆண்டுகள் முன்பு மாபெரும் போராட்டங்கள் நடந்து வந்தது. இதற்க்கு இணையம் மூலம் ஆதரவு அளித்து வந்த போராளி இன்றோ இருளிலே...
View Articleநடத்துனரிடம் சில்லறை பாக்கி பெற காத்திருந்து, நான்கு நாட்களாக...
சென்னை: அரசுப்பேருந்து ஓட்டுனர்கள் நான்கு நாட்களாக வேலைநிறுத்தம் செய்து வருகின்றனர். இதனால் தமிழகமே ஸ்தம்பித்து நிற்கிறது. இந்நிலையில் நடத்துனரிடம் சில்லறை பாக்கி பெறாமல் பேருந்தைவிட்டு இறங்கமாட்டேன்னு...
View Article